மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது என்றும், அரசியலில் பதவிக்காக வந்தவன் கிடையாது எனவும் தெரிவித்துள்ள அண்ணாமலை தனக்கென என தனி உலகம் இருப்பதாகவும், அதில் தாம் வாழ்வதாகவும் கூறினார்.

Recommended Videos