கனமழையால் அவலாஞ்சி சுற்றுச்சூழல் மையம் மூடல்!

கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி 2 நாட்களுக்கு அவலாஞ்சி சுற்றுச்சூழல் மையம் மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Trending News