வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பூர்வீகப் பாசனப் பகுதி நிலங்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.

Trending News