துப்பாக்கி கையாள தெரியாத காவலர்கள் எச்சரித்த எஸ்.பி

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லையில் களியக்காவிளை காவல்நிலையம் அமைந்துள்ளது இந்த காவல்நிலையத்தில் ஆய்வாளர் உதவி ஆய்வாளர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் களியக்காவிளை காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவலர்களுக்கு துப்பாக்கி கையாள தெரியாதது குறித்து அதிர்ச்சியடைந்தார் காவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்த எஸ்.பி.ஹரிகிரண் பிரசாத் அவர்களை பயிற்சிக்கு அனுப்பும்படியும் உத்தரவிட்டார்.

Trending News