மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் : நோயாளியின் வீடு தேடி போய் மருந்து பெட்டகத்தை வழங்கிய முதல்வர்

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் 50 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News