பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிப் மீது காவல் நிலையத்தில் புகார்

Last Updated : May 5, 2017, 03:59 PM IST
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிப் மீது காவல் நிலையத்தில் புகார் title=

ராணுவத்திற்கு எதிராக மக்களை தூண்டும் விதமாக விமர்சனம் செய்கிறார் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரை இஸ்தியாக் அஹமத் மிர்சா என்ற வழக்கறிஞர் ராவல்பிண்டியில் உள்ள ஒரு போலீஸ் நிலையதில் பாகிஸ்தான் பிரதமர் மீது கொடுத்துள்ளார். 

அந்த புகாரில் கூறப்பட்டது:-

நவாஸ், ராணுவத்திற்கு எதிராக மக்களை தூண்டும் வகையில் பேசியுள்ளார். இது வாட்ஸ் ஆப்பில் எனக்கு வந்துள்ளது. இதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக புகாரில் கூறியுள்ளார். 

Trending News