வந்துட்டான்யா வந்துட்டான்யா, மாப்பு வெச்சிட்டான்டா ஆப்பு, நா அப்படியே ஷாக் ஆயிட்டேன், U go man Why me.......இன்னும் எத்தனையோ வசனங்கள், உச்சரிப்புகள், சத்தங்கள், உடல்மொழிகள் ஆகியவை தமிழ்நாட்டு மக்கள
90களின் பிற்பகுதியில்தான் தேர்வு பயம் என்ற ஒன்றே உருவாகி வந்திருக்கும் என தோன்றுகிறது. அதற்கு முந்தைய தலைமுறை தேர்வை வெகு இயல்பாகத்தான் கடந்து வந்திருக்கிறார்கள் போல.
மேம்பாலங்களை கட்டுவதில் பல பரிணாமத்தில் முன்னேறிவிட்ட உலக நாடுகள் மத்தியிலும், மூன்றாம் தர நாடுகளில் கட்டப்படும் பாலங்கள் இன்றளவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருப்பதில்லை என்பதற்கு உதாரணமாக காங்கோ நா
திமுகவின் கொள்கைகள் மற்றும் வரலாறு கடைக்கோடி கிராமங்கள் வரை இல்லாதது வருத்தமளிப்பதாகவும், தலைமைக்கும் தொண்டனுக்கும் இடைவெளியே இருக்க கூடாது என்றும், அதை நிரப்பி வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின
கடந்த 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உள்ள முகப்பை தேசியக் கொடியாக மாற்றுங்கள் என்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்ச
2011 உலக கோப்பை போட்டி இறுதியாட்டத்தில் இந்தியா வென்றதற்கு யார் காரணம் ?. இப்போதுவரை கிரிக்கெட் ரசிகர்கள் ஜாலியாக விவாதிக்கும் விஷயங்களில் இந்தக் கேள்வி முக்கியமானதாகும்.
4ஜியின் வேகம் பத்தவில்லை என்று 5ஜி தொழில்நுட்பத்துக்கு தாவும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் இன்றும் கடைக்கோடி கிராமங்களில் குடிநீருக்காக இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவல நிலை நீடித்துக் க
தாம்பரம் மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்களே புலம்பும் அவல நிலை நீடித்து வருகிறது. தாம்பரம் மாநகராட்சி, பம்மல் அலுவலகத்தில் மண்டலம் 1ல் இன்று மண்டல குழு கூட்டம் நடைபெற்றது.
நல்லதாங்காள் கதையில் இருந்து தொடங்குவோம். கடும் வறுமை, பசி, பட்டினி காரணமாக தான் பெற்ற 7 குழந்தைகளையும் பாழங்கிணற்றில் தூக்கிப்போட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்கிறாள் நல்லதாங்காள்.