43 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினர் மூலம் கைது!

பாகிஸ்தான் பாதுகாப்பு படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 43 இந்திய மீனவர்களைக் கைது செய்துள்ளது.

Last Updated : Dec 15, 2017, 06:27 PM IST
43 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினர் மூலம் கைது! title=

பாகிஸ்தான் பாதுகாப்பு படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 43 இந்திய மீனவர்களைக் கைது செய்துள்ளது.

குஜராத் மாநிலம் போர்பந்தரைச் சேர்ந்த 43 மீனவர்கள் அரபிக் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்களை பாகிஸ்தான் கடலோரக் காவல்படை கைது செய்துள்ளது.

இது தொடர்பாக மீனவர் அமைப்பைச் சேர்ந்த மனிஷ் லோத்ரி கூறுகையில்;- 43 இந்திய மீனவர்கள் அரபிக்கடலில் சர்வதேச எல்லைக் கடந்து வந்து மீன்பிடித்தார்கள் என்று குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர்

Trending News