இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு பம்பர் செய்தி, அரசின் புதிய உத்தரவு

Free Ration Card: ரேஷன் கார்டு தொடர்பான ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது, இதைக் கேட்டு அனைத்து கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாயம் மகிழ்ச்சியில் திகைத்துப்போவார்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 9, 2023, 09:25 AM IST
  • ரேஷன் கடைகளில் புதிய உத்தரவு
  • ஒரு கார்டில் 35 கிலோ தானியங்கள்
இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு பம்பர் செய்தி, அரசின்  புதிய உத்தரவு title=

ரேஷன் கார்டு சமீபத்திய புதுப்பிப்பு: அரசு மூலம் வழங்கப்படும் முக்கிய ஆவணங்களில் ஒன்றான ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மிக முக்கியமான ஆவணமாகும். ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் அரசு மாதந்தோறும் இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. மேலும் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு அரசின் இலவச ரேஷன் திட்ட பலன் கிடைப்பதில்லை. இன்று ரேஷன் கார்டு தொடர்பான ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது, அதன்படி இந்த செய்தியைக் கேட்டு அனைத்து கார்டு வைத்திருப்பவர்களும் மகிழ்ச்சியில் திகைத்துப்போவார்கள். 

உத்தரபிரதேசத்தில் தகுதியில்லாத ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் கார்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்றும், ரேஷன் வழங்கவில்லை என்றால் அபராதம் கட்ட வேண்டும் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தி வைரலாக பரவியது. எனவே சில நாட்களுக்குப் பிறகு, இந்த செய்தி ஊடகங்களில் வெளியான பிறகு, இது வெறும் வதந்தி என்று அரசிடமிருந்து ஒரு அறிக்கை வெளிவந்தது, அதுபோன்ற எந்த அறிக்கையும் அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்பட்டது. எனவே, இனி ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டும் என்ற அச்சம் மக்களுக்கு தேவையில்லை. 

மேலும் படிக்க | அதானி குறித்து பேசாத பிரதமர்; அவரை காப்பாற்றுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது -ராகுல் காந்தி

தற்போது இவர்கள் ரேஷன் பொருட்களின் பலன்களைப் பெற்று வருகின்றனர்
ரேஷன் கார்டுதாரர்களை அரசு உன்னிப்பாக ஆய்வு செய்தால், தகுதியில்லாத பிரிவின் கீழ் வரும் ரேஷன் கார்டுதாரர்கள் பலர் ரேஷன் கார்டுக்கு தகுதியற்றவர்கள் என்பது தெரியவரும். இதனால்  இதுபோன்றவர்கள் அரசின் இலவச ரேஷன் திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், தகுதியும், தகுதி இல்லாத ரேஷன் கார்டுதாரர்கள் இலவச ரேஷன் திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர்.

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இவ்வளவு உணவு தானியங்கள் கிடைக்கும்
கொரோனா காலத்தில் இருந்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு இலவச ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. இலவச ரேஷன் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கார்டுதாரருக்கும் ஒரு யூனிட்டுக்கு 5 கிலோ உணவு தானியங்களை அரசு வழங்குகிறது.

ரேஷன் முறைகேடுகளை தவிர்க்க புகார் எண்
உத்தரப் பிரதேசம் - 18001800150
உத்தரகாண்ட் - 18001802000, 18001804188
மேற்கு வங்காளம் - 18003455505
மகாராஷ்டிரா- 1800224950
பஞ்சாப் - 180030061313
ராஜஸ்தான் - 18001806127
குஜராத்- 18002335500
மத்தியப் பிரதேசம்- 07552441675, உதவி மையம் எண்: 1967 / 181
ஆந்திரப் பிரதேசம் - 18004252977
அருணாச்சல பிரதேசம் - 03602244290
அசாம் - 18003453611
பீகார்- 18003456194
சத்தீஸ்கர்- 18002333663
கோவா- 18002330022
ஹரியானா - 18001802087
ஹிமாச்சல பிரதேசம் - 18001808026
ஜார்கண்ட் - 18003456598, 1800-212-5512
கர்நாடகா- 18004259339
கேரளா- 18004251550
மணிப்பூர்- 18003453821
மேகாலயா- 18003453670
மிசோரம்- 1860222222789, 18003453891
நாகாலாந்து- 18003453704, 18003453705
ஒடிசா - 18003456724 / 6760
சிக்கிம் - 18003453236
தமிழ்நாடு - 18004255901
தெலுங்கானா - 180042500333
திரிபுரா- 18003453665
டெல்லி - 1800110841
ஜம்மு - 18001807106
காஷ்மீர் - 18001807011
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் - 18003433197
சண்டிகர் - 18001802068
தாத்ரா & நகர் ஹவேலி & டாமன் & டையூ - 18002334004
லட்சத்தீவு - 18004253186
புதுச்சேரி - 18004251082

மேலும் படிக்க | குழந்தையை பெற்றெடுத்த திருநம்பி ; இந்தியாவில் முதல் முறை - ஆணா, பெண்ணா என்று கேட்டால்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News