தேர்தல் நடைபெற்று வரும் மணிப்பூரில் நில அதிர்வு

Last Updated : Mar 4, 2017, 10:49 AM IST
தேர்தல் நடைபெற்று வரும் மணிப்பூரில் நில அதிர்வு title=

மணிப்பூர் சட்டப் பேரவைக்கு இன்று முதல்கட்டமாக 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அங்கு காலை அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் சண்டல் மாவட்டத்தில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது. 

தொடர்ந்து 7.42 மணியளவில் இந்தியா - மியான்மர் எல்லையில் மீண்டும் நில நடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி உள்ளது. 

அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுகத்திதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். 

 

Trending News