மத்தியப்பிரதேசத்தில் ஜீப் மீது டிராக் மோதியதில் 12 பேர் பலி!

மத்தியப்பிரதேசத்தில் ஜீப் ஒன்றின் மீது டிராக்டர் மோதிக் கொண்டதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்!

Last Updated : Jun 21, 2018, 10:25 AM IST
மத்தியப்பிரதேசத்தில் ஜீப் மீது டிராக் மோதியதில் 12 பேர் பலி! title=

மத்தியப்பிரதேசத்தில் உள்ள மோரேனா பகுதியில் ஜீப் ஒன்றின் மீது டிராக்டர் மோதிக் கொண்டதில், சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழந்துள்ளார். மேலும், ஐந்து 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

டிராக்டர் அதிவேகத்தில் விரைந்து வந்து ஜீப் ஒன்றின் மீது மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தன.

Trending News