2 வயது குழந்தையுடன் தாய் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை!

தனது 2 வயது குழந்தையுடன், பெண்மனி ஒருவர் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்!

Last Updated : Oct 20, 2017, 06:16 PM IST

Trending Photos

2 வயது குழந்தையுடன் தாய் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை! title=

பிகார்: தனது 2 வயது குழந்தையுடன், பெண்மனி ஒருவர் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்!

பிகாரின் ரோஹ்தாஸ் சசாராம் ரயில் நிலையத்திற்கு அருகில் இச்சம்பவம் நடைப்பெற்றுள்ளது. இறந்தவரின் விவரங்கள் பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை!

தண்டவாளத்தில் கிடந்த உடல்களை மூங்கிள் பாயல் சுற்றி உள்ளூர்வாசிகள் அப்பகுதியில் இருந்து எடுத்து சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்!

Trending News