காவிரி விவகாரம்: கமல்ஹாசன் கருத்து

-  நாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது.நமக்குப் பின்னும் அது ஓடும். சரித்திரக் கண்ணாடியில் முகம் பாரத்து வெட்கப்பட வேண்டி வரும் என தெரிவித்தார்.

Last Updated : Sep 14, 2016, 07:20 PM IST
காவிரி விவகாரம்: கமல்ஹாசன் கருத்து title=

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் வன்முறை குறித்து பிரபல நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கூறியதாவது:-  நாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது.நமக்குப் பின்னும் அது ஓடும். சரித்திரக் கண்ணாடியில் முகம் பாரத்து வெட்கப்பட வேண்டி வரும் என தெரிவித்தார்.

டுவிட்டர்:-

 

 

Trending News