சல்மான் கான் அபிஷேக் பச்சன் மோதிக்கொண்டனர்: ப்ரீத்தி ஜிந்தா திருமணத்தில்.

Last Updated : May 23, 2016, 02:20 PM IST
சல்மான் கான் அபிஷேக் பச்சன் மோதிக்கொண்டனர்: ப்ரீத்தி ஜிந்தா திருமணத்தில். title=

கடந்த வெள்ளியன்று பாலிவுட் முக்கிய நட்சத்திரமான ப்ரீத்தி ஜிந்தா அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனி குடெனஃப் வி திருமணம் செய்து கொண்டார். அதற்கான திருமண ஏற்பாடுகள் நடந்தது. அதில் கலந்து கொள்ள முன்னணி பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் வந்திருந்தனர். சல்மான் கான் தனது வதந்தி காதலி லூலியா உடன்வந்து இருந்தார்.  இவர்கள் இரண்டு பேர் தவிர மற்ற நட்சத்திரங்கள் வரிசையாக உடனிருந்தனர். அபிஷேக் பச்சனும் அவர்களில் ஒன்றாக இருந்தார். 

அபிஷேக் பச்சன் தனது மனைவி கேன்ஸ் படவிழாவில் கலந்து கொள்ள சென்றிருப்பதால் தனியாக வந்திருந்தார். திடிரென அபிஷேக் பச்சன் எழுந்திருக்க போது அந்த வழியாக வந்த சல்மான் கான் மீது மோதி விட்டார். ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு பின்னோக்கி அமைதியாக சென்று விட்டனர்.

ஐஸ்வர்யா ராய் மற்றும் சல்மான் கான் சேர்த்து நிறைய செய்துகள் பத்திரிக்கையில் வந்தது என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் ஐஸ்வர்யா ராய்யின் முன்னால் காதலன் தான் சல்மான்கான்.

சிறிது நேரம் கழித்து சல்மான் கான் அபிஷேக் பச்சனிடம் பேசினார். பிறகு இருவருன் சேர்ந்து நடனம் ஆடினார்கள். இவர்களுடன் ஷாருக்கான் மற்றும் யுவராஜ் சிங், கரண் ஜோகர் கலந்துகொண்டு நடனம் ஆடினார்கள்.

Trending News