Video: பழங்குடி பெண்மனிக்கு பாதணிகளை வழங்கிய பிரதமர் மோடி!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பகுதியை சேர்ந்த பழங்குடி பெண்மனிக்கு சரன்-பாடுக்கா திட்டத்தின் கீழ் செருப்பு ஜோடிகளை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்!

Last Updated : Apr 14, 2018, 03:49 PM IST
Video: பழங்குடி பெண்மனிக்கு பாதணிகளை வழங்கிய பிரதமர் மோடி! title=

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பகுதியை சேர்ந்த பழங்குடி பெண்மனிக்கு சரன்-பாடுக்கா திட்டத்தின் கீழ் செருப்பு ஜோடிகளை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்!

சரன்-பாடுக்கா எனும் இந்த திட்டமானது மலைவாழ், பழங்குடி மக்களுக்கு பாதணிகளை வழங்கும் திட்டமாகும். இந்த திட்டத்தின்படி இன்று சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பகுதியில் இருக்கும் பழங்குடி மக்களுக்கு பாதணிகளை வழங்கினார்.

பிஜப்பூர் பகுதிக்குச் சென்ற முதல் பிரதமர், நரோந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி அவர்கள் தெரிவித்ததாவது... Dr அம்பேத்கர் அவர்களின் உத்வேகத்தால் இங்கு வந்துள்ளேன். இங்கு வாழும் பழங்குடி மக்களுக்கு ஆளும் பாஜக ஆட்சி எப்போது உருதுணையாக இருக்கும், அவர்களுக்கு வேண்டியதை எப்போதும் வழங்க காத்திருக்கிறது என்பதினை உறுதி செய்யவே இங்கு வந்துள்ளேன் என தெரிவித்தார்,

Trending News