இரண்டாவது டெஸ்டுக்கு ஆயுத்தமாகிறது இந்தியா!

இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் நடைப்பெற உள்ளது. 

Last Updated : Nov 23, 2017, 07:18 PM IST

Trending Photos

இரண்டாவது டெஸ்டுக்கு ஆயுத்தமாகிறது இந்தியா! title=

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் நடைப்பெற உள்ளது. 

இப்போட்டிக்கு இரு அணிகளும் தயாராகி வருகின்றனர். முன்னதாக இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக இரண்டு அணிகளும் நேற்று நாக்பூர் வந்தடைந்தனர். இப்போட்டியில் வெற்றியை பெற கடும் பயிற்சியில் இந்திய அணி ஈடுபட்டு வருகின்றுது.

இப்பயிற்சியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன!

கொல்கத்தாவில் நடைப்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி ஏதும் இன்றி ஆட்டம் ட்ராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது!

Trending News