மீண்டும் சதத்தை தாண்டிய மரணம்; தமிழகத்தில் இன்று 5,951 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று 5,951பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் இன்று 6,998 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 25, 2020, 06:30 PM IST
மீண்டும் சதத்தை தாண்டிய மரணம்; தமிழகத்தில் இன்று 5,951 பேருக்கு கொரோனா தொற்று title=

சென்னை: தமிழகத்தில் இன்று 5,951பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 1,270 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 107 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் இன்று 6,998 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 332,454 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 3,85,336 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 6,721 ஆக உயர்ந்தது. 

இன்றைய நிலவரம்: 25-08-2020
கொரோனா பாதிப்பு - 5,951
சிகிச்சை பெற்று வருபவர்கள் - 52,128
பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் - 70,221
இன்று குணமடைந்து வெளியேறியவர்கள் - 6,998
இறப்பு - 107

 

No description available.

 

No description available.

 

Trending News