Health News: இந்தியாவில் 30% மக்கள் தங்களின் உடல்நலன் குறித்து அக்கறையே காட்டுவதில்லை என அதிர்ச்சி தரும் அறிக்கையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.
COVID Vaccination And Heart Attack: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வின்படி, கோவிட்-19 தடுப்பூசி இந்தியாவில் இளைஞர்களிடையே திடீர் இறப்பு அபாயத்தை அதிகரிக்கவில்லை
Monkeypox Virus: இளம் குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஐசிஎம்ஆர் கூறுகிறது. இதன் காரணமாக அதன் அறிகுறிகளைக் கண்காணிக்க வேண்டும்.
குரங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நாடுகள் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவற்றின் தடுப்பூசி கையிருப்பு பற்றிய தரவுகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் WHO கூறியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள AIG மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில், மிக்ஸ்&மேட்ச் முறையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை தலா ஒரு டோஸ் பயன்படுத்துவதன் மூலம் 4 மடங்கு அதிகமான ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா (Sars Cov-2) வைரஸ் தொடர்ந்து அதன் வடிவத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. கொரோனாவின் தற்போதைய புதிய வகைக்கு (B.1.1.529) ஓமைக்ரான் (Omicron) என்று பெயரிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது மெல்ல மெல்லக் குறையத்தொடங்கியுள்ளது. ஆனாலும் அக்டோபர் மாதத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 100 ஆண்டுகளாக காசநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் பிசிஜி தடுப்பூசி கோவிட் -19 நோய்த்தொற்றின் அபாயத்தைத் தடுக்க உதவும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது
கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த கட்ட முன்னேற்றமாக, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் கலந்து பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது.
கோவிஷீல்ட், கோவாக்ஸின் தவிர ஸ்பூட்னிக் வி தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் இந்தியாவில் ஒற்றை டோஸ் கோவிட் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
COVID-19 மூன்றாவது அலை குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்களின் தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா, மூன்றாவது அலை குறித்து தெரிவித்துள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.