திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 1லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. வேளாண்துறை உரிய ஆய்வு நடத்தி இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை மேலும் 1.5லட்சம் ஏக்கர் பரப்பளவில் உளுந்து மற்றும் பச்சை பயிறு சேதம்.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை முறையில் விவசாயம் செய்து பாரம்பரிய நெல் ரகத்தை மீட்டெடுத்து வருகிறார் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஜியாவுதீன்.
Registration : பத்திரப்பதிவு செய்ய மறுத்த சார் பதிவாளரை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சம் வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்மழை எதிரொலியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.