Jana Nayagan Supreme Court: ஜனநாயன் திரைப்பட தணிக்கை சான்றிதழை வழங்கக் கோரி, தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Thiruparankundram Case Update: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுமாறு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் என உயர் நீதிமன்றம் மதுரைகளி தீர்ப்பு வழங்கியுள்ளது.
Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்குள் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
TVK Vijay Rally: அரசியல் கட்சிகளுக்கு ரோடு ஷோ நடத்த அனுமதியில்லை என்று தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்மையில் தவெக தலைவர் விஜயின் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
Madras High Court: தமிழகம் உள்ளிட்ட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் துவங்க உள்ளதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Madras HC Orders SIT Probe in Karur Stampede : சென்னை உயர்நீதிமன்றம், கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
உதகை மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டு வந்தது. இனி வால்பாறையிலும் தொடர உள்ளது.
தலைவராகிய நீங்கள்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். உயரமான இடங்களில் ஏறி நின்று அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது? என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தவெக தலைவர் விஜய்க்கு கேள்வி எழுப்பினர்.
Madhampatty Rangaraj Case Against Joy Crizildaa : மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Tirupur Rithanya Death Case Madras HC : திருப்பூர் ரிதன்யாவின் மரண வழக்கு குறித்த விசாரணை இன்று நடந்தது. இதில், உயர்நீதிமன்றம் சொன்ன கருத்து குறித்து இங்கு பார்ப்போம்.
Sanitary Workers Protest Madras HC Order : சென்னை ரிப்பன் மாளிகை வெளியில் 12 நாட்களூக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.