7 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகள் ஃபிரோஸ்கோவில் உள்ள பள்ளிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஃபிரோஸ்கோஹ் கவுன்சிலின் முயற்சியால், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
கிழக்கு ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் கர் மாவட்டத்தில் உள்ள மசூதியில் ஏற்பட்ட வெடி வெடிப்பில் மசூதியின் இமாம் உட்பட குறைந்தது 12 பேர் காயமடைந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான கந்தஹார் நகரில் உள்ள ஷியா மசூதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் புதிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் தாலிபான் தலைவரும் துணை பிரதமருமான முல்லா அப்துல் கனி பராதர், சில நாட்களுக்கு இறந்து விட்டார் என்ற வதந்தி பரவியது.
காபூல் விமான நிலையம் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக வந்த நிலையில், விமான நிலையத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதாக தாலிபான் அரசு கூறியுள்ளது.
முந்தைய ஆப்கான் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் ஆகியவை இப்போதைக்கு செல்லுபடியாகும் என்று ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அமீரகம் கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.