Importance Of Pitru Paksha Tharpanam Thidhi : அக்டோபர் 2 வரை தொடரும் பித்ரு பக்ஷ காலத்தில் மூதாதையர்களுக்கான கடமைகளை செய்து பித்ருக்களை திருப்தி செய்வோம். செய்யாவிட்டால் என்ன ஆகும்? தெரிந்துக் கொள்வோம்...
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு பிண்டம் செய்ய வேண்டும். அமாவாசை அன்று பிண்ட தானம் செய்வதன் மூலம் பித்ரா தோஷத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அமாவாசை திதிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இந்நாளில் முன்னோர்களுக்கு தானம், ஸ்நானம், ஷ்ராத்தம், தர்ப்பணம் போன்றவற்றை செய்வதால் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைவதாக ஐதீகம்.
அமாவாசைகள் ஆண்டில் பல வந்தாலும், அவற்றில் முக்கியமானவை மூன்று. தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை. இந்த மூன்று அமாவாசை தினங்களில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் படையல் கொடுக்க வேண்டிய முக்கியமான நாள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.