HDFC, SBI வங்கி மற்றும் ICICI வங்கி உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகள் FD-களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன. FD மீதான வட்டி அதிகரிப்பால் மூத்த குடிமக்கள் அதிகம் பயனடைந்துள்ளனர். மூத்த குடிமக்கள் FD-ல் முதலீடு செய்வதே பாதுகாப்பான விருப்பமாக கருதுகின்றனர்
டோர்ஸ்டெப் பேங்கிங் மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவும் ஓய்வூதியம் பெறுபவர் தனது DSLஐ டெபாசிட் செய்யலாம். இந்த சேவையை முன்பதிவு செய்ய கட்டணமில்லா எண்களில் அழைக்கலாம்- 18001213721, 18001037188
கிரெடிட் கார்டை பயன்படுத்தி யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம். மளிகை பொருட்கள் முதல் ஆடைகள் வாங்குவது வரை நீங்கள் செய்யும் செலவுகளுக்கான பில்லை கிரெடிட் கார்டில் இருந்து யுபிஐ வழியாகவே செலுத்திவிட முடியும்.
500 ரூபாய் நோட்டு தொடர்பான செய்தி வைரலாக பரவி வருவதாக அரசு தகவல் அளித்துள்ளது. அதன்படி போலி மற்றும் உண்மையான நோட்டுகளை எப்படி அடையாளம் காண்பது என்பதை அறிய முடியும்.
KYC அப்டேட் செய்யாத வங்கியின் வாடிக்கையாளர்கள் அதனை விரைவில் முடிக்குமாறும், அப்படி செய்யாதவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று பிஎன்பி வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
Credit Card: பண்டிகை காலம் முடிந்த பிறகு இந்திய அளவில் கிரெடிட் கார்டு பயன்டுத்துபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக வங்கிகள் தெரிவித்துள்ளன.
மொத்தம் 6 வகையான சேமிப்பு கணக்குகள் உள்ளன. உழைக்கும் மக்களுக்கு தனி, முதியோர்களுக்கு தனி, பெண்களுக்கு தனி, குழந்தைகளுக்கு என தனி சேமிப்பு கணக்கு உள்ளது.
வங்கி வாடிக்கையாளருக்கு ஏடிஎம்களில் பணம் கிடைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என்ற முடிவை ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாட்டில் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்காக தொடர்பற்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.