இந்தியாவில் ஜனவரியில் கோவிட் -19 தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி PTI செய்தி நிறுவனம் புதன்கிழமை (டிசம்பர் 28, 2022) தெரிவித்துள்ளது.
Bharat Biotech’s Nasal Vaccine: இந்தியாவின் கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தில் சேர்க்க அனுமதிக்கப்பட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசிவழி தடுப்பூசியின் பயன்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய ஒமிக்ரான் BF7 கரோனா தொற்று இந்தியாவிலும் தென்பட்டதை அடுத்து, மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
வேகமாக மாறி வரும் ஒமிக்ரான் பிஎப் 7 (Omicron’s BF.7) வேரியண்ட் பொதுவாக அறிகுறிகளில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மாறுபாடுகள் பெரும்பாலான இந்தியர்களுக்கு லேசானவையாக இருக்கிறது. வயதானவர்கள் அல்லது குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி அல்லது நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் தவிர பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
உலகம் முழுவதும் ஒரு புதிய கோவிட்-19 அலையின் அச்சுறுத்தல் இருப்பதால், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து மூத்த சுகாதார அதிகாரிகளுடனான ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
Fourth wave of Covid: விரைவில் கோவிட் நான்காம் அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர். ஒமிக்ரானின் புதிய மாறுபாடு XBB இந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
New Symptoms of BA.5: கோவிட் நோயுடன் தொடர்புடைய அறிகுறிகளானது, தற்போது மாறியுள்ளது. ஆரம்பத்தில் வந்த ஒமிக்ரான் தொற்றுடன் ஒப்பிடும்போது அறிகுறிகள் சற்று வித்தியாசமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
Johnson & Johnson's COVID-19 Vaccine: வைரஸ் வெக்டர் தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்படும் ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியால் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் மரணம்
Corna Reinfection Symptom: கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு மீண்டும் மக்களை பாதிக்கத் தொடங்கிவிட்டது. தற்போது மேலும் பிறழ்ச்சியடைந்த ஒமிக்ரான் வைரஸ் மீண்டும் தொற்றும்போது ஏற்படும் அறிகுறிகள் மாறுப்பட்டிருக்கிறது
ஒமிக்ரான் துணை மாறுபாடு BA.4 மற்றும் BA.5 தொற்று பாதிப்பு ஏற்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தொற்று பரவல் மிக வேகமாக பரவத் தொடங்கி விடும் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
நாட்டில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்று பாதிப்புகளுக்கு மத்தியில், நான்கு நோயாளிகளுக்கு B.A. 4 ஓமிக்ரான் மாறுபாடு மற்றும் மூன்று பேருக்கு B.A. 5 கொரோனா வைரஸின் ஓமிக்ரான் திரிபு தொற்று பாதிப்பு முதல் முறையாக மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்டுள்ளன என்று அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரியை மேற்கோள் காட்டி PTI செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனாவின் ''கோடைக்கால அலை'' பரவுவதான அச்சங்களுக்கு இடையில், BA.4 மற்றும் BA.5 ஆகிய ஓமிக்ரான் விகாரங்கள் இரண்டுமே கவலையின் மாறுபாடுகள் என்று கூறப்படுகிறது
நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று பாதிப்புகள் திடீரென அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கோவிட்-19 4 வது அலை குறித்து ஐஐடி கான்பூரின் பேராசிரியர் மனிந்தர் அகர்வால் கூறுவதை அறிந்து கொள்ளலாம்.
கொரோனா நான்காவது அலை பீதிக்கு மத்தியில் 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குபாரத் பயோடெக்கின் கோவாக்சினுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) அனுமது வழங்கியுள்ளது.