சட்டவிரோதமாக விற்கப்பட்ட குழந்தைகள்.. இந்தியா முழுவதும் நெட்வொர்க்.. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு ரேட்.. ரகசிய மொழியில் வியாபாரம்..குழந்தைகள் விற்கும் கும்பலின் பின்னணி என்ன
ஏரிக்கரை ஓரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சதீஷ் என்பவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது?
சென்னையில் அதிர்ச்சி... பாட்டில் பாட்டிலாக கைப்பற்றப்பட்ட தாய்ப்பால்.... சிக்கிய மருந்து விற்பனை வணிக மையம்... எதற்காக பயன்படுத்தப்பட்டது தாய்ப்பால்? பகீர் பின்னணி!
தேனியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வரும் நபர் மீது சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றுதிரண்டு வந்து புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயற்சி செய்ததாக ஒருவரை அடித்து கொலை செய்த சம்பவத்தில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை காணலாம்.
தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரே இரவில் அடுத்து அடுத்து நடந்த கொலைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைகள் குறித்த ஷாக்கிங் பின்னணி இதோ!
சென்னை-ஆலப்புழா ரயிலில், இளைஞர்கள் சிலர் செய்த ராவடி செயல் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக அந்த இளைஞர்கள் போலீசையே அசிங்கமாக பேசியுள்ளனர். என்ன நடந்தது? ரயிலில் ஏறிய அந்த நபர்கள் யார்? திக் திக் வீடியோவும்.. அதன் பின்னணியும் இதோ!
சென்னை டிபி சத்திரத்தில் பட்டப்பகலில் கல்லூரி மாணவர் மற்றும் அவரது பெண் தோழி முன்விரோதம் காரணமாக வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?
Teenagers Body Found In Tiruvottiyur Beach : சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் ஒரு சிறுவன் மற்றும் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கொலையா? தற்கொலையா? முழு விவரம், இங்கே.
அரசு ஆவணங்களை போலியாக தயாரித்து உடன் வேலை பார்ப்பவரிடம் 80 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்கு இணை ஆணையர் அலுவலகத்தில் பட்டதாரி இளைஞர் புகார் அளித்துள்ளார். என்ன நடந்தது?
புனேவில் மதுபோதையில் கார் ஒட்டி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவனுக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அந்தக் காரை ஓட்டியது சிறுவனே இல்லை சிறுவனின் தந்தை பகீர் கிளப்பி உள்ளார் . சினிமா பாணியில் சென்று கொண்டிருக்கும் இந்த சம்பவத்தின் அப்டேட் என்ன பார்க்கலாம்.
கோவையில் ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசில் பொய் புகார் அளித்த பாஜக நிர்வாகி... பிடிபட்ட கொள்ளையனிடம் நடந்த விசாரணையில் 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே திருடப்பட்டது அம்பலம்.. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?
Chennai Crime News : சென்னையில் அதிர்ச்சிகர சம்பவம் நடைப்பெற்றுள்ளது. சென்னை பாரிமுனையில், ஒரு இளைஞன் தலை சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Chennai Crime News: சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த மூத்த குடிமக்கள் டெபாசிட் செய்த 7.5 கோடி ரூபாய் போலி செக் மூலம் அபகரிக்க இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாங்காடு அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் இளைஞர் விபரீத முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக்கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதோடு லோன் வாங்கிய தொகையை கட்டிவிட்ட போதும், விடாமல் அந்த லோன் ஆப்பில் இருந்த நபர்கள் அவதூறாக தொல்லை கொடுத்ததும் இவரது முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
Latest News Kalikambal Temple Priest : சென்னை விருகம்பாக்கத்தில் இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு விபச்சாரத்திற்கு தள்ளியதாக காளிகாம்பாள் கோவில் பூசாரி மீது பாதிக்க பட்ட பெண் புகார் அளித்திருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.