கள்ளக்குறிச்சி நேற்று முன்தினம் மெத்தனால் கலந்த விச சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்த சம்பவம் தமிழக மட்டுமல்லாது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாகக் காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்களை விற்பவர்கள் குறித்த தகவல் மற்றும் புகார் அளிக்க வாட்ஸ் அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காட்பாடி அருகே செல்போன் திருடியதாக அடித்து கொலை செய்து சன்னியாசி ஒருவர் புதைக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?
வேலூர் மாவட்டத்தில் அரசு இடத்தில் உள்ள வீடுகளை அகற்ற அதிகாரிகள் வந்ததால், அப்பகுதி மக்கள் மாற்று இடம் கேட்டு கண்ணீரோடு காத்திருக்கின்றனர். இந்த மக்களுக்கு நடப்பது என்ன? திமுக அரசு மீது இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?என்பதை முழுமையாக காணலாம்.
பிரதமர் விவேகானந்தர் இல்லம் வருவதால் வாக்காளர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணி மோடியை கண்டு அச்சப்படுவதாக விமர்சித்தார்.
காட்பாடி அருகே 50 ஆண்டுகளாக பாதை இல்லாத நிலையில், பரிதாப நிலையில் உள்ள கிராம மக்கள், சாலை வசதி வேண்டாம் பாதை மட்டும் அமைத்து கொடுங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்யா மகாநதி கரையில் அமைந்துள்ள கெங்கை அம்மன் கோவில் சிரசு திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் புகழ்பெற்ற இத் திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளம்பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரை கொலை செய்தது யார்? இந்த கொலையின் பின்னணி என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக உள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வேலூரின் நிலவரம் என்ன என்பதை காணலாம்.
வேலூர் மாவட்டத்தை பொறுத்த வரை ஏப்ரல் மே காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் வேலூரில் பிப்ரவரி மாதத்திலையே வெயில் தாக்கம் துவங்கி விட்டது.
மக்களவைத் தேர்தலுக்கு வாக்களிக்க வந்த நடிகர் மன்சூர் அலி கான் தனது சின்னம் பொறிக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கும் பகுதியில் வெளிச்சம் இல்லாததால் தனது பலாப்பழச் சின்னம் மறைக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் வேலூர் தொகுதியில் என்ன நிலவரம்? கதிர் ஆனந்த் தீவிர பிரச்சாரம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன என்பதை காணலாம்.
Vellore DMK Candidate Kathir Anand: வேலூர் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் கதிர் ஆனந்த் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். வேலூரை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.