பொருளாதாரம் ஒரு அசாதாரணமான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. இது "கடவுளின் செயல்" (Act of God). இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் மந்தம் ஏற்படக்கூடும் எனக்கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
NEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் ஒன்றாக உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்..!
செப்டம்பர் 19 அன்று திட்டமிடப்பட்ட ஜிஎச்டி கவுன்சில் (GST Council) கூட்டத்திற்கு முன்னதாக இந்த தகவல் வெளியாகி உள்ளது. இரு சக்கர வாகனங்களில் வரி குறைப்பு என்பது பண்டிகை காலத்திற்கு முன்னதாக தேவையைத் தூண்டும்,
வரி செலுத்தும் ஒருவர் ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்தி மூன்று நாட்களுக்குள் புதிய ஜிஎஸ்டி பதிவைப் பெறலாம். மேலும் பிஸிக்கல் பரிசோதனைக்கு காத்திருக்க வேண்டியதில்லை.
வரி செலுத்துவோரின் வசதிக்காக வருமான வரித் துறை, திங்கள்கிழமை (ஜூலை 20, 2020) முதல், தானாக முன்வந்து வருமான வரி விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்த மின் பிரச்சாரத்தைத் தொடங்குகிறது.
பெங்களூருவைச் சேர்ந்த ரெடி-டு-குக் உணவு தயாரிப்பாளர், அதன் தயாரிப்புகளை காக்ரா, ப்ளைன் சப்பாத்தி அல்லது ரொட்டி போன்றே சட்டத்தின் கீழ் நடத்த வேண்டும் என்று வாதிடுகிறார்.
GST கவுன்சிலின் காலாண்டு கூட்டம் ஜூன் 14 அன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், வர்த்தகர்கள் பல பெரிய முடிவுகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
COVID-19 காரணமாக தூண்டப்பட்ட முழு அடைப்பால் மாநிலம் சுமார் ரூ.35,000 கோடி வரி வருவாயை இழந்திருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
39-வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் 2020 மார்ச் 14 சனிக்கிழமை புதுடெல்லியில் நடக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார், மேலும் ஜி.எஸ்.டி.யின் கீழ் சில முக்கியமான பிரச்சினைகள் குறித்து முடிவுகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 1 முதல் லாட்டரிகளுக்கு 28% சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படும் என்று வருவாய்த்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தெரிவிக்கப்பட்டுள்ளது
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் மந்தநிலை கடந்து விட்டதாகவும், அடுத்த நிதியாண்டில் பொருளாதாரம் 6 முதல் 6.5% வரை அதிகரிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
ஜி.எஸ்.டி. வசூலில் வாடிக்கையாளர்களிடம் முறைகேட்டில் ஈடுபட்ட ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு ரூ.230 கோடி அபராதம் விதித்து தேசிய மிகை லாப தடுப்பு ஆணை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற அரசாணையை செயல்படுத்தப்படுத்த வேண்டுமென பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.