ஓசூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி விளையாட்டு திடல் பலகை மீது பாஜகவின் கருப்பு மை பூசியதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு ஆவேசமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓசூரில் கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் கருமுட்டையை விற்றதாக கூறி அவரது குடும்பத்தினர் கருத்தரிப்பு மைய மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓசூரைச் சேர்ந்த மாந்திரீகவாதி ஒருவர் பென்னாகரம் வனப்பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண் ஒருவரை இவர் சீரழித்ததால் இளைஞர்கள் இப்படி செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
ஓசூர் அருகே இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மாந்திரீகவாதியை, அந்த பெண்ணின் காதலன் நண்பருடன் சேர்ந்து பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Coimbatore: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே எம் ஒன் என்ற கோர்ட்டில் சிவக்குமார் என்ற நபர் மறைத்து வைத்திருந்த ஆசிட் குப்பியை எடுத்து தனது மனைவி கவிதா மீது வீசினார்.
ஓசூர் அருகே உள்ள சாரண்டப்பள்ளி கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கனமழையால் ஏரி நிரம்பி உள்ளதால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் ஏரியில் தெப்பம் விட்டு வழிபாடு நடத்தினர்.
ஓசூர் அருகே உள்ள சாரண்டப்பள்ளி கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கனமழையால் ஏரி நிரம்பி உள்ளதால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் ஏரியில் தெப்பம் விட்டு வழிபாடு நடத்தினர்.
காதலர் தினம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது ரோஜா மலர் தான். அப்படிப்பட்ட ரோஜா மலர்களை தமிழகத்தையும் தாண்டி உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர் ஒசூர் விவசாயிகள். இந்த ஆண்டு ரோஜா மலர்கள் உற்பத்தி குறைந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
Krishnagiri Violence: கிருஷ்ணகிரி அருகே எருதுவிடும் போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால் சுமார் 3 மணிநேரத்திற்கு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஒசூர் அருகே மாற்றுத்திறனாளி இளம் பெண்ணை கடத்தி கொலை செய்த காதலன், அந்த பெண்ணின் தந்தையிடம் ரூ.10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.
Hosur: ஓசூரில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ அகத்தியர் வீர சிலம்பப்பள்ளி சார்பில் 100 பள்ளி மாணவர்கள் 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.