ஒசூரில் புத்தாண்டை முன்னிட்டு பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோயிலில் கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. நாடு நலம்பெற வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் ஆஞ்சநேயர் மீது கடலைக்காய்களை வீசி பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.
Big Companies In Hosur: இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐ-போன் உற்பத்தி ஆலை ஓசூரில் தொடங்கப்படுவதால் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பு.
Drinking Water Issue Of Pithireddy Village : குடிநீருக்காக ஏங்கும் ஒரு நிலையை இன்னும் பழங்குடி மக்களை வைதிருப்பது ஓர் ஆட்சியின் அழகா ? எல்லார்க்கும் எல்லாம் என்னும் திராவிடம் பழங்குடி மக்களுக்கு மட்டும் அடிப்படைத் தேவைகளை இல்லாமல் ஆக்குவது எந்தவிதத்தில் நியாயம் ?
Hosur: இல்லம் தேடி கல்வி என்கிற திட்டம் கொண்டுவரப்பட்ட நம் நாட்டில் தான், பள்ளிக்கூடங்களுக்கு சமையல் கூடம் இல்லாமல் கழிவறையில் சமைக்கும் நிலையும் தொடர்கிறது என்பது வேதனையை அளிக்கின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.