CBDT on PAN Aadhaar Link: PAN அட்டை செயலிழந்தவுடன், வருமானம் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது; பான் கார்டுகள் முடக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது
வருமான வரி: 2021-22 நிதியாண்டில், அரசாங்கத்தால் இரண்டு விதமான முறையின் கீழ் வரி வசூலிக்கப்படுகிறது. புதிய வரி முறை, மற்றொன்று பழைய வரி முறை. இரண்டு அடுக்குகளிலும் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி விகிதம் வேறுபட்டதாக இருக்கும்.
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் உங்கள் பில்லை மாதந்தோறும் கண்காணிக்க வேண்டும், அப்போது தான் வருமான வரித்துறைக்கு நீங்கள் சரியாக விளக்கம் கொடுக்க முடியும்.
பான் கார்டு செயலிழந்துவிட்டால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் அந்த கார்டுதாரரே பொறுப்பு என்று சிபிடிடி கூறியுள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரை, வரி செலுத்துவோருக்கு ரூ.2.15 லட்சம் கோடி மதிப்பிலான பணத்தை ரீஃபண்ட் தரப் பட்டுள்ளது.
தனிநபர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்கள் வருமானம் வரிக்குட்பட்ட வரம்பில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அவர்கள் கண்டிப்பாக வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
ஒரு நபர் அல்லது நிறுவனத்தின் வரி தொடர்பான அனைத்து தகவல்களும் பான் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் பான் கார்டுகள் ஒரு நபருக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது.
Pan Card: பான் கார்டு தொடர்பான முக்கிய அறிவிப்பை வருமானவரித்துறை வெளியிட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காவிட்டால், உங்கள் பான் கார்டு தானாகவே செயலிழந்துவிடும் என வருமானவரித்துறை அறிவித்துள்ளது.
Old Income Tax Regime Vs New: புதிய வரி முறையில், பழைய வரி முறையின் கீழ் கிடைக்கும் பல முக்கிய அம்சங்கள் நீக்கப்பட்டன. இரண்டு முறைகளிலும் உள்ள முக்கிய வேறுபாடுகளை இந்த பதிவில் காணலாம்.
சேகர் ரெட்டி மற்றும் குட்கா நிறுவனத்திடம் இருந்து விஜயபாஸ்கர் பெற்ற லஞ்சம் எவ்வளவு? என்பதை வருமானவரித்துறை பகீர் தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தற்போது முன்பை விட பான் கார்டு பெறுவது என்பது எளிதாகிவிட்டது. அதன்படி வீட்டில் அமர்ந்து பான் கார்க்கு எளிதாக விண்ணப்பிக்கலாம். இதற்கு நீங்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
Double Taxation for NRI: என்ஆர்ஐ-கள் இரண்டு முறை வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக மற்ற நாட்டில் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது இந்தியாவில் செலுத்தப்பட்ட வரிக்கு விலக்கு கோரலாம். DTAA எப்படி இரட்டை வரிவிதிப்பைத் தடுக்கிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Income Tax Filing: கடந்த நான்கு மாதங்களில் ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி நான்கு முறை உயர்த்தியுள்ளது. மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 1.90 சதவீதம் உயர்த்தியுள்ளது.
வருமான வரி விதி 132, மத்திய நேரடி வரிகள் வாரியத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரிவு 155 இல் திருத்தம் செய்யப்படும் வரை, செஸ் அல்லது கூடுதல் கட்டணம் செலுத்துவது செலவாகக் கருதப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.