திமுக மற்றும் அதன் தலைவர் கருணாநிதிக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா தாக்குதல்.
திமுக மற்றும் அதன் கூட்டனி கட்சிகள் ஆட்சி செய்த காலத்தில் மாநிலத்தின் நலனுக்காக எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினர்.
மேலும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் போடும் ஒவ்வொரு வாக்கும் "மக்களின் செழிப்புக்கு எதிரான வாக்கு" எனவும் கூறினார்.
இலங்கை தமிழர்கள் பிரச்சினை, மாநில நதிநீர் பிரச்சினை மற்றும் மின் உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளில் எந்தவித முன்னேற்றம் திமுக செய்யவில்லை என்று குற்றம் சாட்டினர்.
என்.டி.டி.வி தனியார் தொலைக்காட்சிக்கு கருணாநிதி அளித்த பேட்டியில் நடக்க இருக்கும் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால் மீண்டும் 6-வது முறையாக நானே முதல்வராக பதவி ஏற்பேன்.
இதைதான் ஸ்டாலின் விரும்புகிறார். அவர்க்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை. எனக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால் ஸ்டாலின் முதல்வர் பதவில் அமர்வார்.
கருணாநிதி பின்பு ஸ்டாலின் முதல்வராவர் என கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.