கரூரில் 100-க்கும் மேற்பட்ட குவாரி, கிரஷர், டிப்பர் லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 20 லட்சத்துக்கு அதிகமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு தங்களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்று கரூர் மாவட்ட கல்குவாரி, கிரஷர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
கரூர் மாவட்டத்தின் கடவூர் வீரணம்பட்டி காளியம்மன் கோயிலில் இன்று காலை 11:30 மணியளவில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னெடுப்பில், பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு வழிபாடு நடத்தும் நிகழ்வு நடைபெற்றது.
சென்னையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரது வீட்டுக்கு கூடுதலாக 10 துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், சோதனைக்கு வந்த அதிகாரிகளை தாக்கியதாக திமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உரிய பாதுகாப்பு இல்லாமல் வந்ததால் அவர்கள் அதிகாரிகள்தான் என்பதை உறுதி செய்வதற்காக அடையாள அட்டை கேட்கப்பட்டது என்று செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
சில இடங்களில் வருமானவரித் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்து அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள ஓடையூர் பகுதியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கணவன் மனைவி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.