குழந்தை பிறக்காத நிலையில், மருத்துவமனையில் மருத்தவர்கள் இவ்வாறு செய்தது தவறானது, அவர்கள் மீது கடம் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை மருத்துவ அதிகாரி, தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் சகோதர்கர்களாய் களமிரங்கி, ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்கள் பதான் ப்ரதர்ஸ். இவர்கள் இருவரும் சிறுவயது முதல் ஒருவரின் மீது ஒருவர் மிகுந்த பாசத்துடன் வளர்ந்தவர்கள் என அவரது தந்தையே அவர்களுக்கு சான்றிதழ் கெடுத்துள்ளார்.
இந்நிலையில் ராஞ்சி டிராபி போட்டியில் நடைப்பெற்ற சம்பவம் ஒன்று அவர்களது பாசத்தினை மீண்டும் நிறுப்த்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் இருவேரு சம்பவங்களில் இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் இடிதாக்கி உயிர் இழத்துள்ளனர்.
இதுகுறித்து கல்கிபூர் போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ரத்னேஷ் யாதவ் கூறுகையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தில் விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது இடி தாக்கி இவர்கள் இரந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில், கசினாரியா கிராமத்திற்கு அருகே உள்ள வயலில் வேலை பார்த்துக்கொண்னடிருந்த பஸந்தி ஜாதவ் (45), சிமந்த்ரா ஜாதவ் (38) ஆகியோரும் டோலாஸ் கிராமத்தில் ஜலமிங் டங்கி(50) ஆகிய மூவரும் மின்னல் தாக்கி இறந்ததாக தெரிகிறது.
மத்திய பிரதேசத்தின் அசோக்நாகர் நகரில் அமைத்துள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்கப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதில் அந்த மாணவர்கள் தோப்புக்கரணம் போடுகிறார்கள. குனிந்து இரு காலுகளுக்கு இடையில் கை விட்டு காதுகளை பிடித்தவாரு குனிந்த நிலையில் செல்கிறார்கள். அப்பொழுது அங்கு இருக்கும் ஒரு நபர், மாணவர்களின் பின்புறத்தில் தடியால் அடித்த படி செல்கிறார். சில மாணவர்கள் வலி தாங்க முடியாமல் கதறி அழுகின்றனர்.
வீடியோ:
ப்ளூவேல் விளையாட்டின் அடுத்த பிடியில் மத்தியப் பிரதேச மாநில மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் தமோ என்னும் இடத்தில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்த மாணவரின் பெயர் சாத்விக் பாண்டே எனவும், அவர் சனிக்கிழமை மாலை முதல் காணவில்லை என முன்னதாக அவரது பெற்றோர் காவல்துறையில் புகார் செய்துள்ளனர்.
பீகார் மற்றும் அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பீகார் மற்றும் அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து பீகாருக்கு 5 கோடியும் அசாம் மாநிலத்திற்கு 2 கோடி ரூபாயை மத்திய பிரதேச மாநில முதல்வர் தெரவித்துள்ளார்.
முன்னதாக நேற்று பீகார் மாநிலத்தில் வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி நிவாரணப் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் வழங்கி உள்ளார்.
மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவம், மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உடற்பயிற்சிகூடம் ஒன்றில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
உடற்பயிற்சியின் போது தனது நடத்தை பற்றி புகார் செய்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், புகார் செய்த பெண்ணை பலமாக தாக்கினர். இந்த நிகழ்வின் முழு பதிப்பானது CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.