பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் பொன்னான வாய்ப்பு இன்று! பித்ருக்களின் தோஷம் நீங்க, சர்வ பித்ரு அமாவாசை தினமான இன்று இந்த விசேஷ பரிகாரத்தை செய்தால், பரம்பரைக்கே நல்லது
பித்ரு வழிபாட்டிற்கு உகந்த நாள் மகாளய அமாவாசை. மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி. எனவே, முன்னோர்களின் ஆசிகளை முழுமையாக பெற சிரத்தையுடன் அவர்களுக்கான காரியங்களை செய்ய வேண்டும்.
இந்த முறை மகாளய அமாவாசை அக்டோபர் 25 அன்று வருகிறது. இந்த நாளில், நான்கு கிரகங்களிலிருந்து சுப யோகம் உருவாகிறது. இந்த கிரகங்களால் உருவாகும் சுப யோகத்தின் பலன் ஒவ்வொரு ராசியிலும் இருக்கும்.
நமது வாழ்நாளில் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, பிதருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள். தவறினால் முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். எனவே முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, அவர்களின் ஆசி கிடைக்க உகந்த காலமான மகாளய பட்சம், இன்று துவங்குகிறது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி அன்று நமது பித்ருக்களை அதாவது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அது தவிர அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில், மறைந்த திதியில், சிரார்த்தம் செய்வோம்.
மஹாளய பக்ஷத்தில் பித்ருக்களுக்கு ஸ்ரார்த்தம் செய்வது எப்படி? அதற்க்கான மந்திரங்கள் என்ன? இலையில் வைத்து பூஜை செய்யப்படும் உணவை யார் சாப்பிடலாம், யாருக்கு சாப்பிட கொடுக்க வேண்டும் என்பது பற்றி அறிந்துக்கொள்ளுவோம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.