Coromandel Express Accident: Kavaach என்பது ரயில்களில் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பக் கருவி. விபத்து நடைபெற்ற ரயில்களின் இன்ஜின்களில் kavach தொழில்நுட்பம் இல்லாததே விபத்துக்கு காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது.
Odisha Train Accident: ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி, விபத்துக்குள்ளானதில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நேற்று மாலை 6.50 மணி முதல் இரவு 7.10 மணிக்குள் நிகழ்ந்த இந்த விபத்தின் சில காட்சிகள்
ஒடிசா பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான நிலையில் பலரும் படுகாயமடைந்தனர். இதையொட்டி, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய அங்குள்ள மருத்துவமனைகளில் குவிந்தனர்.
Odisha Train Accident: இது 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய விபத்து என்றும் இயல்புநிலையை மீட்டெடுப்பது தான் தங்களது பணி என்றும் ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
Reason For Odisha Train Accident: இந்த விபத்துகள் எப்படி நடந்தன என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, இது தொழில்நுட்ப கோளாறால் நடந்ததா அல்லது மனித தவறால் ஏற்பட்டதா என்ற கேள்வியும் உள்ளது.
Train Travel Insurance: ஒடிசா ரயில் விபத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், ரயில் பயண காப்பீடு குறித்து மக்கள் தெரிந்துவைத்துக்கொள்வதும் தற்போது அவசியமாகிறது.
CM Stalin About Odisha Train Accident: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், செய்தியாளர்களின் கேள்விகளும் அவர் பதலளித்துள்ளார்.
Coromandel Express Accident: ஹவுராவில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில், பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்றொரு ரயிலின் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது.
Most Shocking Train Accidents In India: ஒடிசாவில் மூன்று ரயில்கள் தற்போது விபத்துக்குள்ளான நிலையில், சமீப காலங்களில் இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்துகள் குறித்து இங்கு காணலாம்.
Odisha Train Accident: ஒடிசாவில் கோரமண்டல் ரயில் உள்பட மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான நிலையில், கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த பயணி விபத்து குறித்து கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
Coromandel Express Train Accident: கோரமண்டல் ரயில் விபத்தில் 30 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படும் நிலையில், இதில் சென்னைக்கு முன்பதிவு மேற்கொண்டிருந்த பயணிகளின் பட்டியலும் வெளியாகியுள்ளது.
Coromandel Express Train Accident: சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானது குறித்து ரயில்வே துறை செய்தித்தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார்.
Odisha Trains Accident: கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதை தொடர்ந்து, யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியுள்ளது.
Odisha Viral Video: ஒடிசாவில் மூதாட்டி ஒருவர் பென்ஷன் பணம் வாங்குவதற்காக உச்சி வெயிலில் நடந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.
Odisha Olive Ridley Sea Turtles: ஆமைகளின் இனப்பெருக்க சீசன் இது... ஒடிசா கடற்கரையை நோக்கி லட்சக்கணக்கில் குவியும் ஆமைகள், தோராயமாக ஆறு லட்சம் ஆமைகள் கடற்கரையில் ஒன்று கூடின
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.