சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) அல்லது செல்வமகள் சேமிப்பு திட்டம் என்பது சிறுமிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோதியால் ஜனவரி 22 தேதி 2015ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
பிரதம மந்திரி ஜன்-தன் யோஜனா - நிதி சேர்க்கைக்கான தேசிய திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
ஆகஸ்ட் 19, 2020 நிலவரப்படி, மொத்த PMJDY கணக்குகளின் எண்ணிக்கை 40.35 கோடியாக உள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குஜராத்தின் மொதேராவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சூரியனார் கோயிலின் வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புதன்கிழமை (ஆகஸ்ட் 26, 2020) பகிர்ந்து கொண்டார்.
புதன்கிழமை (ஆகஸ்ட் 5, 2020) அயோத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோயில் பூமி பூஜை விழாவிற்கு முன்னதாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அசாமில் ஏற்பட்ட வெள்ளம், கோவிட் -19 தொடர்பான நிலைமை மற்றும் பக்ஜன் எண்ணெய் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்து பற்றிய தகவல்களைப் பெற மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இன்று காலை தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக சோனோவால் ட்வீட் செய்துள்ளார்.
கிழக்கு லடாக்கில் 1597 கி.மீ மெய்நிகர் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (எல்ஏசி) அருகே நான்கு இடங்களில் இந்திய ராணுவ ரோந்துப் பணியை நிறுத்த வேண்டியதன் அவசியத்தை அஜித் டோபல் தனது பேச்சின் போது வலியுறுத்தினார்.
கொரோனா (COVID-19) தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மற்ற சில நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா மிகவும் சிறப்பாக செயல்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள கிராமத் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொள்ளும்போது கொரோனா வைரஸ் நெருக்கடி நமக்கு தன்னம்பிக்கை கொள்ளக் கற்றுக் கொடுத்தது என்று பிரதமர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.