மத்திய பாஜக அரசு பணக்காரர்களுக்கென ஒரு இந்தியாவையும், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கென ஒரு இந்தியாவையும் உருவாக்க விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு என்பது அனைவருக்கு தெரிந்த விஷயம். ஆனால் இங்கே ஒரு பறவைக்கான குடியிருப்பு கட்டப்பட்டிருப்பது உங்களுக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும்.
காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
ரயில்வே நிலையத்தில் ரயில் நிற்கும் போது, ரயிலின் இன்ஜின் உடன் இணைந்த ஒரு பாதி ஒரு மாநிலத்திலும் ரயிலின் மறு பாதி மற்றொரு மாநிலத்திலும் நிற்கிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளது இல்லையா.
இந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம். பல சுற்றுலாத் தலங்கள் மிகவும் பிரபலமானவை. ஆனால், நமது பரந்த அழகான நாட்டில், பேய் சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற சில மர்மமான சுற்றுலா தலங்கள் உள்ளன, மக்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பார்க்கவும் உணரவும் இங்கு வருகிறார்கள். அறிவியலால் கூட இன்று வரை இதற்கான விடை கண்டுபிடிக்க முடியவில்லை. அத்தகைய சில மர்மமான இடங்களைப் பற்றி இன்று தெரிந்து கொள்ளலாம்
ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் ஒட்டகத்தில் பயணித்து கிராம மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செவிலியரை, மத்திய அமைச்சர் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.
டூர் செல்லும் பிளான் உங்களிடம் இருந்தால், இந்த 5 இடங்களை அந்த லிஸ்டில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள் எதிர்பார்க்காத இயற்கை ஆச்சரியங்களும், வியப்பும் இந்த இடங்களில் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறுகையில், நானும் என் மகனும் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டோம். இதற்குப் பிறகு, பாலியல் வன்புணர்வு செய்த பிறகு, வயலில் பெட்ரோல் ஊத்தி தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்தியாவில் உள்ள ஒரு வினோதமான ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நிற்கும் போது, ரயிலின் இன்ஜின் உடன் இணைந்த ஒரு பாதி ஒரு மாநிலத்திலும் ரயிலின் மறு பாதி மற்றொரு மாநிலத்திலும் நிற்கிறது என்றால் நம்ப முடிகிறதா.
கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை பரவலை எதிர்த்து இந்தியா தீவிரமாக போராடி வரும் நிலையில், கொடிய கொரோனா வைரஸ் தொற்றால், ஒரே நேரத்தில் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது, ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் ஒரே சமயத்தில் சுமார் 600 குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவலை கசியவிட்டது தொடர்பாக ராணுவத்தை சேர்ந்த சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் Honey-Trap எனப்படும் சமூக ஊடகம் மூலமாக உளவு பார்க்கும் பெண்ணின் வலையில் சிக்கியிருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.