Unemployment allowance: வேலையில்லாதவர்களுக்கு நற்செய்தி, ஏப்ரல் 1ம் தேதி முதல் அரசு வேலையில்லா உதவித்தொகை வழங்கும், மாதந்தோறும் உங்கள் வங்கி கணக்கில் பணம் வரும்...
7th Pay Commission: தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) உயர்வை மத்திய அரசு இந்த வாரம் அறிவிக்க வாய்ப்புள்ளது.
8th Pay Commisson: ஏழாவது ஊதியக் குழுவில், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 மடங்கு இருந்தது. அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் 14.29 சதவீதம் அதிகரித்தது. இந்த அதிகரிப்பு காரணமாக, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ 18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
7th Pay Commission: ஏழாவது ஊதியக்குழுவை செயல்படுத்துவதற்காக கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை சுமார் ரூ. 6,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று தெரிவித்துள்ளார்.
7th Pay Commission: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசு தற்போது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 38 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் அதிகரித்து 42 சதவீதமாக உயர்த்த வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
2022-2023 நிதியாண்டு முடிவடைய இன்னும் சில காலங்களே இருப்பதனால், FY23க்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் போது கூடுதல் விலக்குகளைப் பெறுவதற்கான பயனுள்ள வழிகளை தெரிந்துகொள்ளலாம்.
7th Pay Commission: ஃபிட்மென்ட் காரணியை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் அரசிடம் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வு விகிதம் மூலம் 41.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் .
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் நிலையில், 41% அகவிலைப்படி கிடைத்தால் அவர்களது சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும்.
அக்டோபர் 1ம் தேதி முதல் புதிய திருத்தங்கள் செயலுக்கு வந்த பிறகு ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு ஒருபுறமிருக்க, மறுபுறம் ஆசிரியர்களின் பற்றாக்குறையும் தீர போகிறது.