மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31-ம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் பொதுமக்கள் சிறப்பு முகாமைகளை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மாண்டஸ் புயல் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்பட்ட பகுதிகளில் எப்போது மின் விநியோகம் சீரமைக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிடத் தமிழக பாஜக நிர்வாகிக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலவச மின்சாரத்திற்கு கூடுதலாக 4,000 கோடி ரூபாய் ஒதுக்க முதலமைச்சர் ஒப்புதல் அளித்திருக்கிறார் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்க உள்ளார்.
பெரிய நிறுவனங்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி வசூல் வேட்டை நடத்துவதற்காகத்தான் மின் கட்டணம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Tamil Nadu: செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காட்டமாக பல விஷயங்களை எடுத்துரைத்துள்ளார்.
Tasmac Shops Closed: கடந்த ஓராண்டில் பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் 45 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.