Senthil Balaji Case Update: அமைச்சர் செந்தில் பாலஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை தள்ளிவைத்துள்ளது.
Senthil Balaji Case: செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கு மற்றும் ஜாமீன் மனு மீதான சற்று நேரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கு மற்றும் ஆட்கொணர்வு மனுவில் இருதரப்பு வாதங்களை இதில் காணலாம்.
CM MK Stalin: "திமுகவையோ திமுகவினரையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை" என முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
Senthil Balaji ED Petiton: செந்தில்பாலாஜி உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
Senthil Balaji Prisioner Number: கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு புழல் சிறை கைதிக்கான எண் வழங்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கைது செய்ய வரும்போது அரசியல்வாதிகளுக்கு நெஞ்சு வலி வருவதை பல தெலுங்கு திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம் என செந்தில் பாலாஜி கைது விவகாரம் குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜியின் இலாகாக்களை பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்; தங்கம் தென்னரசுவுக்கு மின்சார துறையை ஒதுக்க உள்ளதாக தகவல்; அமைச்சர் பெரியசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அளிக்க உள்ளதாக தகவல்.
அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததை முன்னிட்டு, தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் கோவையில் ஜூன் 16ஆம் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த உள்ளது.
Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமின் மீதான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிபிஐ இதுவரை வழங்கி வந்த பொது ஒப்புதலை தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றுள்ளது.
Remand For Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருப்பார் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.
Senthil Balaji Habeas Corpus Case: செந்தில் பாலாஜி மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில், நீதிபதி சக்திவேல் விலகிய நிலையில், அந்த வழக்கு குறித்த விவரங்களை இதில் காணலாம்.
EPS On Senthil Balaji Arrest: 30 ஆயிரம் கோடி ரூபாய் குறித்து ஏதாவது செந்தில் பாலாஜி பேசிவிடுவாரோ என்ற அச்சத்தில் அனைவரும் சென்று பார்க்கின்றனர் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.