Urban Company: இன்று BSE-யில் அர்பன் கம்பெனியின் பங்குகள் 4% வரை உயர்ந்து ரூ.174 ஆக உயர்ந்தன. அர்பன் கம்பனி பங்குகள் இரண்டு நாட்கள் வர்த்தகத்தில் அதன் IPO வெளியீட்டு விலையான ரூ.103 ஐ விட கிட்டத்தட்ட 69% லாபம் ஈட்டியுள்ளன.
Stock Recommendations: நீண்ட காலத்திற்கு நல்ல லாபம் அளிக்கக்கூடிய பங்குகளை தேடும் முதலீட்டாளர்களுக்கு தரகு நிறுவனம் ஒரு நல்ல டிப்பை அளித்துள்ளது. ஜவுளி நிறுவனமான அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Stock Market Recommendations: பிரபல தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் பல காரணிகளை ஆராய்ந்து ஆகஸ்ட் மாதத்திற்கு சில பங்குகளை பரிந்துரைத்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வாரன் பஃபெட் பங்குச் சந்தையின் சாம்பியன் என கருதப்படுகிறார். சந்தையின் மிகப்பெரிய முதலீட்டாளர்கள் அவரிடமிருந்து முதலீடு உத்திகளை அறிந்து கொள்கிறார்கள்.
நாட்டின் மிகப்பெரிய ஒழுங்குமுறை அமைப்பான செபி, விதிகள் புறக்கணிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே பயனடையும் வகையிலான இலாப விளையாட்டுக்கான களமாக மாறிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகின் மிக பிரபலமான பங்குச் சந்தை முதலீட்டாளர் மற்றும் பெரும் பணக்காரரான வாரன் பஃபெட், பங்கு சந்தையில் செய்ய கடைபிடிக்கும் உத்தி மக்கள் மத்தியில் அதிகம் கடைபிடிக்கப்படும் ஒன்றாக உள்ளது என்றால் மிகையில்லை.
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பால் உலக நாடுகள் மத்தியில் வர்த்தகப் போர் தொடங்கியுள்ள நிலையில், உலக பங்குச்சந்தைகள் வரலாறு காணாத கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன.
இந்தியப் பங்குச் சந்தையின் வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை 'Black Monday' என அழைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் 3000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நிஃப்டியும் 1000 புள்ளிகள் சரிந்தது.
Tuhin Kanta Pandey Latest News: செபியின் தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட துகின் காந்த பாண்டேவுக்கு பல சேலஞ்சஸ் இருப்பதை பார்க்க முடிகிறது. இனி இவர் எப்படி வொர்க் பண்ண போகிறார். இந்தியன் ஸ்டாக் மார்க்கெட்டில் என்ன மாதிரியான புது ரெகுலேஷன்ஸ் கொண்டு வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Mutual Fund Investment: பரஸ்பர நிதிய முதலீடுகள், சாமான்யர்களுக்கான சிறந்த முதலீடாக இருக்கும் நிலையில், பங்குச்சந்தையின் தொடர் சரிவு முதலீட்டாளர்களுக்கு சிறிது கலக்கத்தை கொடுத்துள்ளது.
மகாராஷ்டிரா முடிவுகளின் எதிரொலிப்பு ரிலையன்ஸ் பங்கு விலை உயர்வு இரண்டும் எந்தவிதத்தில் ஒப்பிட்டுப்பார்க்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக இங்குப் பார்க்கலாம்.
இந்திய நிறுவனங்களின் பலவீனமான Q2 செயல்திறன் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் மந்தநிலை ஆகியவை சந்தையை அழுத்தத்தில் வைத்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இதுத் தொடர்பான அனைத்தும் கீழேப் படிக்கவும்.
Diwali Muhurat Trading: முகூர்த்த வர்த்தகம் என்பது இந்திய பங்குச் சந்தைகளில் தீபாவளி தினத்தன்று நடைபெறும் ஒரு சிறப்பு நேரடி வர்த்தக அமர்வு. இது சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும்.
Today Market Update: பங்குச் சந்தை என்பது முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி விற்கும் இடம். இந்த வாரத்தில் அதிக ரிட்டர்ன் அளித்த நிறுவனங்கள் எது? தெரிந்துக்கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.