Tn Weather Alert: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நாளை மறுநாள் (டிசம்பர் 24) மற்றும் 25ஆம் தேதி என இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Rain Alert: தமிழகத்தில் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Cyclone Ditwah Heavy Rain Alert: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நிலை கொண்டிருந்த நிலையில், யு டர்ன் அடித்து புதுச்சேரி நோக்கி நகர்கிறது.
Cyclone Ditwah Weakened: நேற்று மாலையில் இருந்து சென்னையில் மழை தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகனமழை இல்லாமல் தப்பித்ததன் காரணத்தை விளக்கி இருக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
Cyclone Ditwah Heavy Rain Alert: டித்வா புயல் காரணமாக தமிழகத்தின் 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Ditwah Cyclone Latest Update: வங்கக்கடலில் உருவாகி உள்ள டித்வா புயல் எங்கே உள்ளது, எப்போது தமிழகத்தை நெருங்கும் என்ற விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
Cyclone Ditwah Red Alert For 5 Districts: டித்வா புயல் காரணமாக இராமநாதபுரம், புதுக்கோட்டை உட்பட 5 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்புள்ளது என்பது சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 12 மாவட்டங்களில் நாளை (செப்டம்பர் 10) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tn Rain Alert: சென்னையில் இன்று நாளையும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TN Weather Update: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வரும் நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TN Weather Update: தென் இந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TN Rain Update: தமிழகத்தில் தற்போது பருவமழை தீவிரமெடுக்க தொடங்கி இருக்கும் நிலையில், இன்று (ஜூலை 17) 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.