வாகன ஓட்டிகளிடம் பணமாகவோ, பொருளாகவோ காவலர்கள் லஞ்சம் வாங்கினால் 6 மாத காலமாக பணியிட நீக்கம் செய்யப்படுவார்கள் என சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
சாலை விதிகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் மட்டும் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் 978 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து விதிகளை மீறும் டெலிவரி ஊழியர்கள் சென்னை போலீசார் எச்சரித்துள்ளனர்.
டிராஃபிக் போலீஸார் வாகனத்தைப் பறிமுதல் செய்ததை தாங்க முடியாத இளைஞர் ஒருவர், அந்த இடத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தச் சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்ட சேவையில் ஈடுபட்டுள்ள கிரேட்டர் சென்னை போக்குவரத்து காவல்துறையின் முன்னணி போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு உதவும் விதமாக 10000 முகமூடிகளை Paytm நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் ஷர்மா அனுப்பிவைத்துள்ளார்.
உத்தரகண்ட் மற்றும் ராஜதானி ஆகிய 13 மாவட்டங்களில் 2020 பிப்ரவரி 29 முதல் அதாவது இன்று சனிக்கிழமை முதல் போக்குவரத்து துறையில் இ-சல்லன் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
நடைபாதையில் வாகனம் ஓட்டி பாதை சாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களை தனியாளாக துணிச்சலுடன் பெண் ஒருவர் பாடம் கற்றுக் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.