வாட்ஸ் அப் மெசேஜ்கள் எண்டு-டூ-எண்டு என்க்ரிஸ்பிக்ஷன் செய்யப்பட்டுள்ளது, இதில் வாடிக்கையாளரின் வங்கி கணக்கு தகவல்கள் பாதுக்காப்பாக இருக்கும் என்று ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கூறியுள்ளது.
Cash Withdraw Without ATM Card: இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி ஏடிஎம்களும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் அம்சத்தை ஆதரிக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சமீபத்தில் அறிவித்தது.
இனி, வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஒருங்கிணைந்த கட்டண இடைமுக (UPI) சேவையை செயல்படுத்த ஆதார் மற்றும் ஓடிபி-ஐயும் (OTP) பயன்படுத்த முடியும்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை இன்னும் பாதுகாப்பானதாக்க, RBI முதன்முறையாக Global Hackathon-ஐ நடத்துகிறது. இந்த குளோபல் ஹேக்கத்தானில் பங்கு கொண்டு 40 லட்சம் ரூபாய் வெல்லலாம்.
ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இப்போது யுபிஐ கொடுப்பனவுகளுக்கான பே-டு-காண்டாக்ட் சேவை ஏர்டெல் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
இன்றைய காலத்தில் இணைய வழி வங்கி செயல்முறைகள் அதிகரித்து வருகின்றன. உழைத்து சம்பாதித்த பணத்தை நிமிடங்களில் அடித்துச்செல்ல பல ஏமாற்றுக்காரர்கள் காத்திருக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.