ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஞ்சலைக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலைக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending News