காரை ரோட்டில் நிறுத்தி உறங்கிய போதை இளைஞர்!

சொகுசு காரை நெடுஞ்சாலையில் நிறுத்தி விட்டு போதையில் தூங்கிய இளைஞரால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெரிசலான பகுதியில் இவர் காரை நிறுத்தியதால் மக்களுக்கு அசவுகரியம் ஏற்பட்டது.

Trending News