தாவூத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் பாஜக - ராஜ் தாக்ரே தாக்கு

Last Updated : Sep 21, 2017, 04:37 PM IST
தாவூத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் பாஜக - ராஜ் தாக்ரே தாக்கு title=

தாவூத் இப்ராஹிமை வைத்து அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்ச்சி செய்கிறது என நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரே கூறியுள்ளார்.

நவ்நிர்மான் சேனா கட்சியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தை துவங்கி வைத்த அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்ரே கூறியதாவது, 

தாவூத் இப்ராஹிமை வைத்து அரசியல் ஆதாயம் தேட பாஜக அரசு முயற்சி செய்கிறது. மிகவும் நோய்வாய்ப்பட்டு மோசமான உடல் நிலையில் இருக்கும் தாவூத் இப்ராஹிம், தனது கடைசி நாட்களை இந்தியாவில் கழிக்க விரும்புவதாக கூறியுள்ளார். இதை தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக பாஜக-வினர் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் எனக் கூறினார்.

 

Trending News