சிக்கிம் எல்லை விவகாரம்: பூடான் உடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது

Last Updated : Aug 4, 2017, 08:43 PM IST
சிக்கிம் எல்லை விவகாரம்: பூடான் உடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது title=

டோக்லாம் பிரச்சனையை பூடானுடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோபால் பாகேலே தெரிவித்துள்ளார்.

டோக்லாம் விவகாரத்தில் மூன்று நாடுகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பரஸ்பரத்துடன் தீர்த்துக் கொள்ள இந்தியா ஈடுபட்டு உள்ளது. எனவே சீனாவுடனான பிரச்சனையில் பூடான் இணைந்து தீர்வைக் காண இந்தியா செயல்படுகிறது என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோபால் பாகேலே தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நோக்கமானது அமைதி மட்டுமே. எனவே இருநாடுகளும் பிரச்சனையை அமைதியாக தீர்த்து கொள்ள தூதரக வழியாக செயல்படுவோம் என அவர் தெரிவித்தார்.

Trending News