இந்தியாவில் 10-ல் 7 பெண்கள் கணவருக்கு துரோகம் செய்கின்றனர்!!

இந்தியாவில் 10-யில் 7 மனைவிகள் கணவருக்கு துரோகம் செய்ய விரும்புகிறார்கள் என புதிய தகவல்!!

Last Updated : Apr 26, 2019, 02:54 PM IST
இந்தியாவில் 10-ல் 7 பெண்கள் கணவருக்கு துரோகம் செய்கின்றனர்!! title=

இந்தியாவில் 10-யில் 7 மனைவிகள் கணவருக்கு துரோகம் செய்ய விரும்புகிறார்கள் என புதிய தகவல்!!

பிரான்சை சேர்ந்த க்ளீடன் என்ற எக்ஸ்ட்ரா மேரிட்டல் டேட்டிங் ஆப் என்ற செல்போன் அப்ஸை நடத்தி வருகிறது. இந்த ஆப்பை இந்தியாவில் சுமார் 5 லட்சம் பேர் பயன்படுத்துகிறன்றனர். பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஆகிய பகுதிகளில் இந்த ஆப் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆப்ஸ் பயன்படுத்துவதில் 30 சதவீதம் மக்கள் இந்தியர்கள் தான். கடந்த 2009ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம், இந்தியாவிற்கு 2017 ஆம் ஆண்டு தான் வந்தது. இந்த ஆப்ஸில் இந்தியாவில் இருந்து திருமணமாக 34-49 வயதுடைய பெண்கள் தான் அதிகமாக இருப்பதாக அந்நிறுவனம் கூறுகிறது. 

சமீபத்தில் அந்நிறுவனம் அந்த ஆப்ஸ்களை பயன்படுத்தும் பெண்களிடம் அந்நிறுவனம் ஒரு சர்வே எடுத்தது. அந்த சர்வேயின் முடிவில் அவர் கூறியுள்ளதாவது : "10ல் 4 பெண்கள் தெரியாத நபர்களுடன் பிளார்ட் செய்வது அவர்களின் கணவர்களுடன் அதிக நெருக்கத்தை உருவாக்குவதாக தெரிவித்துள்ளனர். அதாவது மற்றவர்களுடன் நெருக்கமாக இருப்பது மூலம் தன் துணையை நெருக்கமாக கொண்டு வர முடியும் என தெரிவித்துள்ளனர். 

பயன்படுத்தும் 5 லட்சம் பேரில் 20 சதவீத ஆண்களும், 13 சதவீத பெண்களும் தங்களது துணைக்கு துரோகம் செய்வதை ஒப்பு கொண்டுள்ளனர். மேலும் 77 சதவீதமான பெண்கள் தங்கள் கணவருக்கு துரோகம் செய்ய விரும்புவதாகவும், அதற்கு முக்கியமான காரணம் திருமணத்திற்கு பின்பான வெறுமையான உணர்வு என கூறுகின்றனர். இதனால் வெளியில் தனக்கான எக்ஸ்ட்ரா துணையை தேடுவது அவர்களது வாழ்கையில் ஒரு த்ரில் அனுபவமாக இருப்பதாக உணருகின்றனர். அதாவது 10ல் 7க்கும் அதிகான பெண்கள் தங்கள் கணவருக்கு துரோகம் செய்யவே விரும்புகின்றனர். 

மேலும் அதில் 48 சதவீதமான பெண்கள் அது போல டேட்டிங் அப்ஸ்களில் தான் தங்களது துணையை தேர்வு செய்ய விரும்புகின்றனர். அதில் தான் அதிக பாதுகாப்பு, ரகசியம் எல்லாம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்" இவ்வாறு அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Trending News