பெண் டிஎஸ்பி மீது திடீர் தாக்குதல்... அருப்புக்கோட்டையில் அதிகரிக்கும் பதற்றம் - பின்னணி என்ன?

TN Latest News Updates: விருதுநகரில் கொலை வழக்கின் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பெண் டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. 

பெண் டிஎஸ்பி மீது திடீர் தாக்குதல்... அருப்புக்கோட்டையில் அதிகரிக்கும் பதற்றம் - பின்னணி என்ன?
Image Credit: Virudhunagar DSP Attack (Image: Zee Bureau)

About the Author